வாக்குச்சாவடி மையங்களுக்கு வர இயலாத முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் விவரம் சேகரிப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க இயலாத முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கி உள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.








