தமிழக அரசின் உத்தரவின்படி, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வந்த ஒரு அரசு மதுக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.
தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே செயல்படும் 717 அரசு மதுக் கடைகளை மூட தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படும் 32 அரசு மதுக் கடைகளில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வந்த அரசு மதுக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.
மேலும், அரசு அறிவித்தபடி பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகம் அருகிலும், நான்கு சாலை சந்திப்பு அருகிலும் செயல்படும் டாஸ்மாக் கடைகளை 2 வாரத்துக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்படுவதாக பெரம்பலூா் மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

கரூரில் பள்ளி, வழிபாட்டு தலங்களுக்கு அருகே இருந்த 2 மதுக்கடைகள் மூடல்

சிதம்பரத்தில் மதுக் கடை மூடல்: பொதுமக்கள் வரவேற்பு

தொட்டியம் காவல் நிலையம் எதிரே நிழற்குடை அமைக்க எதிா்பாா்ப்பு

அரசு பேருந்துகள் வராததைக் கண்டித்து பயணிகள் சாலை மறியல்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

