பொன்னமராவதி அருகேயுள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் கறவை மாடு பராமரிப்பு, தீவன மேலாண்மைப் பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவுற்றது.
ஊராட்சித் தலைவர் ப. முருகேசன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மண்டல கால்நடை ஆராய்ச்சி மைய மருத்துவர்கள் ரிச்சர்டு ஜெகதீசன்,கிளமெண்ட் ஆகியோர் பயிற்சியளித்தனர். இந்தியன் ஒவர்சீஸ் வங்கி விவசாய அலுவலர் சத்யா மாட்டுக்கடன் பெறும் வழிமுறைகளை விளக்கினார். ரோஸ் நிறுவன இயக்குநர் ஆதப்பன்,கள அலுவலர்கள் அகிலா,விஜயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேராவூரணி பகுதிகளில் நாளை மின்தடை

என்ஜின் பழுதாகி நடுக்கடலில் சிக்கிய கப்பல்: வாந்தி, மயக்கத்தில் தவித்த பயணிகள் மீட்பு

திருவையாறு அருகே இடி விழுந்து மரம் சேதம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடரும் கோடை மழை
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
