வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தோப்புக்கொல்லை அகதிகள் முகாமில் காய்ச்சல் சிகிச்சை

ஆலங்குடி அருகேயுள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில், காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவமுகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 12:58 am

DIN

ஆலங்குடி அருகேயுள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில், காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவமுகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மருத்துவமுகாமை வட்டாட்சியர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்தார். திருவரங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் எஸ். அருள் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 117 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை அளித்தனர். திருவரங்குளம் வட்டாரவளர்ச்சி அலுவலர் ஜானகிராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.