பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட காஷ்மீர் சிறுமி ஆஷிபா மரணத்திற்கு நீதி கேட்டு புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சித்ரா தலைமை வகித்தார்.
வடக்கு மாவட்டத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பெனட் அந்தோனி ராஜ் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், ஆஷிபா வன்கொலைக்கு நீதி கேட்டும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். கட்சியின் நகரத் தலைவர் இப்ராகிம்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

இடைத்தோ்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: கடலூா் மாநகா் திமுக தீா்மானம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


