சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

சாராயம் காய்ச்சிய இருவர் கைது

கந்தர்வகோட்டை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியதாக இருவரைக் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 20 லிட்டர் சாராயத்தை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர் . 

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

கந்தர்வகோட்டை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியதாக இருவரைக் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 20 லிட்டர் சாராயத்தை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர் . 
  கந்தர்வகோட்டை அருகேயுள்ள வீரடிப்பட்டி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக , கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் ( பயிற்சி) பாஸ்கர் தலைமையிலான போலீஸார் வீரடிப்பட்டி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள ஓர் கரும்புத் தோட்டத்தில்   மோகனூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (42), சேகர் (55) ஆகிய இருவரும் சாராயம் காய்ச்சி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருள்கள் மற்றும் 20 லிட்டர் எரிசாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.