ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஜல்லிக்கட்டு திடலில் ஆய்வு

அன்னவாசலில் மாசிமாத தேரோட்டத்தை முன்னிட்டு  நடைபெறும் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி  ஏற்பாட்டாளர்கள் செய்து வருகின்றனர். 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:51 am

DIN

அன்னவாசலில் மாசிமாத தேரோட்டத்தை முன்னிட்டு  நடைபெறும் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி  ஏற்பாட்டாளர்கள் செய்து வருகின்றனர். 
இந்நிலையில் இலுப்பூர் காவல் துணை ஆய்வாளர் பி. கோபாலசந்திரன் திடலை புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். 
காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் ஊர் மிராஸ்தர் பாலாஜி ஊர் முக்கியதஸ்தர் அக்பர் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.