தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆலவயலில் இளையோர் பாராளுமன்றம் நிகழ்ச்சி

பொன்னமராவதி அருகே ஆலவயல் யோகம் நர்சரி பிரைமரிப் பள்ளியில் இளையோர் பாராளுமன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜூலை 2018, 3:17 am

பொன்னமராவதி அருகே ஆலவயல் யோகம் நர்சரி பிரைமரிப் பள்ளியில் இளையோர் பாராளுமன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா, புதுப்பட்டி விவேகானந்தா மகளிர் மன்றம் இணைந்து வட்டார அளவில் நடத்திய நிகழ்விற்கு மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் க.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். விடிவெள்ளி அறக்கட்டளை இயக்குனர் எஸ்.மலர்விழி வரவேற்றார். உடல்நலம், தலைமைப் பண்பு, யோகா, சுற்றுச்சூழல் ஆகிய தலைப்புகளில் கருத்தாளர் கே.சதாசிவம், யோகம் பள்ளி முதல்வர் பி.மாதவன், ஆத்மா யோகா நிறுவனர் ஆர்.பாண்டியன், சமூக சேவகர் எஸ்.சரவணன், நேரு யுவகேந்திரா கணக்காளர் ஆர்.நமச்சிவாயம் ஆகியோர் பேசினார். மாற்றுத் திறனாளிக்கு இலவச பேருந்து அட்டை வழங்கப்பட்டது.  நேரு யுவகேந்திரா ஆர்.ஜானகி நன்றி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.