தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

வடமாடு மஞ்சு விரட்டு: காளைகள் முட்டியதில் 10 பேர் காயம்

புதுக்கோட்டை அருகே சேங்கைதோப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். 

Updated On :23 ஜூலை 2018, 8:58 am IST

புதுக்கோட்டை அருகே சேங்கைதோப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். 
வீரமுத்தரையர் சங்கத்தின் 8ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் பங்கேற்றன. 9 பேர் கொண்ட குழு என மொத்தம் 108 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். காயமடைந்த 10 பேருக்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான், வீரமுத்தரையர் சங்கத் தலைவர் கே.கே.செல்வக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் மஞ்சுவிரட்டை பார்வையிட்டனர். பாதுகாப்பு பணிகளை கணேஷ்நகர் போலீஸார் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.