மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மணல் குவாரி திறக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் தொடர் போராட்டம்

அறந்தாங்கி அருகே அரசு மணல் குவாரி திறக்க எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை (மே 16) முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட கிராமக்கள் முடிவெடுத்துள்ளனர்.

Updated On :14 மே 2018, 10:41 pm

அறந்தாங்கி அருகே அரசு மணல் குவாரி திறக்க எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை (மே 16) முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட கிராமக்கள் முடிவெடுத்துள்ளனர்.
அறந்தாங்கி தெற்கு வெள்ளாற்றில் உள்ள அழியாநிலை கிராமத்தில் அரசு மணல் குவாரிக்கு செல்ல சாலை அமைக்கப்பட்ட போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக , அழியாநிலை கிராம மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். இங்குள்ள ஆற்றில் எஞ்சியிருக்கும் மணலை பாதுகாத்தால் மட்டுமே வரும் காலங்களில் குடிநீர் தட்டுபாட்டை போக்க முடியும். எனவே, புதிய மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி புதன்கிழமை முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.