அறந்தாங்கி அருகே அரசு மணல் குவாரி திறக்க எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை (மே 16) முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட கிராமக்கள் முடிவெடுத்துள்ளனர்.
அறந்தாங்கி தெற்கு வெள்ளாற்றில் உள்ள அழியாநிலை கிராமத்தில் அரசு மணல் குவாரிக்கு செல்ல சாலை அமைக்கப்பட்ட போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக , அழியாநிலை கிராம மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். இங்குள்ள ஆற்றில் எஞ்சியிருக்கும் மணலை பாதுகாத்தால் மட்டுமே வரும் காலங்களில் குடிநீர் தட்டுபாட்டை போக்க முடியும். எனவே, புதிய மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி புதன்கிழமை முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸ் பட புரோமோ!

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

விஜய் லாலிபாப் சாப்பிடும் லிட்டில் பாய்: பிரேமலதா கடும் தாக்கு

இருவருக்கு ரெட் கார்டு: ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பயர்ன் மியூனிக்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

