புதுக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்ததில் அரசுப் பள்ளி ஆசிரியை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், நத்தம்மேடு பகுதியைச் சேர்ந்த தம்பதி எஸ்.மகேஷ்(36), ஷீலாவதி(31). அரசுப் பள்ளி ஆசிரியர்களான இவர்கள், தனது குழந்தைகள் தினேஷ்(4), விஷ்மிதா(1) ஆகியோருடன் தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு சென்று விட்டு காரில் நாமக்கல் புறப்பட்டனர். காரை மகேஷ் ஓட்டினார். புதுக்கோட்டை அருகே கட்டியாவயல் பகுதியில் சென்ற போது டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காயமடைந்த ஷீலாவதி நிகழ்விடத்தில் உயிரிழந்தார். காயமடைந்த மகேஷ், தினேஷ், விஷ்மிதா மூவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிலிண்டர் விலை உயர்வு! முதுகில் குத்தும் பாஜக: டி.கே. சிவக்குமார்

NDA கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும்! அமைச்சர் எல். முருகன் நம்பிக்கை! | BJP

இது தெரியுமா? யானைகளுக்கு மட்டும் பெரிய காதுகள் இருப்பது ஏன்?

ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! பெட்ரோல், டீசல் விலையும் உயரும்! ராகுல்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

