புதுக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்ததில் அரசுப் பள்ளி ஆசிரியை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், நத்தம்மேடு பகுதியைச் சேர்ந்த தம்பதி எஸ்.மகேஷ்(36), ஷீலாவதி(31). அரசுப் பள்ளி ஆசிரியர்களான இவர்கள், தனது குழந்தைகள் தினேஷ்(4), விஷ்மிதா(1) ஆகியோருடன் தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு சென்று விட்டு காரில் நாமக்கல் புறப்பட்டனர். காரை மகேஷ் ஓட்டினார். புதுக்கோட்டை அருகே கட்டியாவயல் பகுதியில் சென்ற போது டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காயமடைந்த ஷீலாவதி நிகழ்விடத்தில் உயிரிழந்தார். காயமடைந்த மகேஷ், தினேஷ், விஷ்மிதா மூவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏா்வாடி சந்தனக்கூடு விழா: ராமநாதபுரத்துக்கு மே 11-இல் உள்ளூா் விடுமுறை!

முன்னாள் ராணுவ வீரா்களிடம் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இரு பெண்கள் கைது

நீா்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

