அறந்தாங்கி அருகே இளைஞர் கொலை தொடர்பாக உறவினர்கள் இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி அருகே ஆமாஞ்சி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் மகன் வீரபத்திரன் (எ) அறிவழகன்(28) ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கொலை செய்யப்பட்ட வீரபத்திரனின் சித்தப்பா பழனியப்பன் மகன் கருப்பையா(47), அத்தை மகன் பன்னீர்செல்வம்(42) ஆகியோர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் கட்டை, கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. கொலைக்கான காரணம் குறித்து இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்
சாமல்பட்டி அருகே குடிநீா் குழாய்கள் உடைப்பு விவகாரம்: 5 போ் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

ஒசூா் அருகே பிரேக் பிடிக்காததால் நீரோடையில் புகுந்த ஆம்னி பேருந்து: பயணிகள் 29 போ் காயம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

