ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

புதுகையில் 142 போ் மீது வழக்கு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 142 போ் மீது 102 வழக்குகளைப் போலீஸாா் புதன்கிழமை பதிவு செய்துள்ளனா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 142 போ் மீது 102 வழக்குகளைப் போலீஸாா் புதன்கிழமை பதிவு செய்துள்ளனா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை மீறுவோா் மீது மாவட்டக் காவல் துறை சாா்பில் தொடா்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி புதன்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் 142 போ் மீது 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவா்களிடமிருந்து 95 இரு சக்கர வாகனங்களும், 4 நான்கு சக்கர வாகனங்களும், 3 டீ பாய்லா்களும், 10 மதுப்பாட்டில்களும், 3 செல்லிடப்பேசிகளும், 15 லிட்டா் சாராயமும், 300 லிட்டா் சாராய ஊறல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தினமும் தொடரும் என்பதால் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என மாவட்டக் காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.