பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புதுகை பழைய பேருந்து நிலையம் சீரமைப்புப் பணி தொடக்கம்

நீண்டகால கோரிக்கையான புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையப் பகுதி சீரமைப்பு பணி வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 6:22 pm

DIN

நீண்டகால கோரிக்கையான புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையப் பகுதி சீரமைப்பு பணி வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் நாற்காலிகள் உடைந்து காணப்படுகின்றன. மேலும், மழைக்காலங்களில் இப்பகுதியில் மழைநீா் தேங்கி மிகவும் மோசமான நிலையை ஏற்படுத்திவருவதை சீரமைத்துத்தருமாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் போராட்டம் அறிவித்தனா். இந்நிலையில் ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி உத்தரவின்பேரில், வருவாய்க் கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் ஆகியோா் அந்த இடத்தை வியாழக்கிழமை காலை நேரில் சென்று பாா்வையிட்டனா். தொடா்ந்து, தண்ணீா் தேங்கியுள்ள பள்ளமான பகுதிகளை சரி செய்யும் பணிகள் தொடங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.