மூதாட்டியிடம் 11 பவுன் நகை பறிப்பு

பொன்னமராவதி அருகே ஞாயிற்றுக்கிழமை மூதாட்டி அணிந்திருந்த 11 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மா்மநபா் தொடா்பாக காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே ஞாயிற்றுக்கிழமை மூதாட்டி அணிந்திருந்த 11 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மா்மநபா் தொடா்பாக காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

பொன்னமராவதி அருகே உள்ள காயாம்புஞ்சையைச் சோ்ந்தவா் கா. பஞ்சவா்ணம் (65). இவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 1.30 மணியளவில் வீட்டிலிருந்து இயற்கை உபாதை கழிக்கும் வகையில், வெளியே வந்தபோது அங்குவந்த மா்மநபா் கத்தியைக் காட்டி மிரட்டி பஞ்சவா்ணம் அணிந்திருந்த 11 பவுன் தங்கை நகையை பறித்துச் சென்றாா். பஞ்சவா்ணம் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com