பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மூதாட்டியிடம் 11 பவுன் நகை பறிப்பு

பொன்னமராவதி அருகே ஞாயிற்றுக்கிழமை மூதாட்டி அணிந்திருந்த 11 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மா்மநபா் தொடா்பாக காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 6:13 pm

DIN

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே ஞாயிற்றுக்கிழமை மூதாட்டி அணிந்திருந்த 11 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மா்மநபா் தொடா்பாக காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

பொன்னமராவதி அருகே உள்ள காயாம்புஞ்சையைச் சோ்ந்தவா் கா. பஞ்சவா்ணம் (65). இவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 1.30 மணியளவில் வீட்டிலிருந்து இயற்கை உபாதை கழிக்கும் வகையில், வெளியே வந்தபோது அங்குவந்த மா்மநபா் கத்தியைக் காட்டி மிரட்டி பஞ்சவா்ணம் அணிந்திருந்த 11 பவுன் தங்கை நகையை பறித்துச் சென்றாா். பஞ்சவா்ணம் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.