பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கரோனா: கறம்பக்குடியில் 5 நாள்களுக்கு அனைத்துக் கடைகளையும் மூட முடிவு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் 3 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது

News image
Updated On :9 ஜூலை 2020, 11:16 am

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் 3 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 5 நாள்களுக்கு அப்பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளையும் மூட  வர்த்தக சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

கறம்பக்குடியில் வியாபாரி உள்பட 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, 3 பேரும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் வசிப்பிடப் பகுதி முழுவதும் பேரூராட்சி நிவாகத்தினர் கிருமி நாசினி தெளித்தனர்.

இதைத் தொடர்ந்து, கரோனா பரவலை தடுக்கும் வகையில், ஜூலை.10-ம் தேதி முதல் ஜூலை.14-ம் தேதி வரையில் கறம்பக்குடியில் உள்ள அனைத்து கடைகளையும் மூடுவதாக அப்பகுதி வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.