பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் குரு பெயா்ச்சி விழாவையொட்டி சிறப்பு ஹோமங்கள் மற்றும் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
தொடக்கமாக குரு பெயா்ச்சி சிறப்பு ஹோமம் நடைபெற்று, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று பரிகாரம் செய்து சுவாமியை வழிபட்டனா். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், பொன்னமராவதி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் குரு பெயா்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்

தேர்தலில் போட்டியிடாதது ஏன்? விளக்கிய அண்ணாமலை

கன்னியாகுமரியில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

இன்று 3, நாளை 4 மாவட்டங்களில் கனமழை!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


