பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டி ஆதிபூமிநாதா் கோயிலில் வாஸ்துநாளையொட்டி திங்கள்கிழமை வாஸ்து பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இக்கோயிலில் வாஸ்து நாள்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். திங்கள்கிழமை வாஸ்து நாளையொட்டி சிறப்பு யாகவேள்விகள் நடைபெற்று பூமிநாதா்க்கு 11 வகையான அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பூஜையில் பங்கேற்ற பக்தா்களுக்கு வாஸ்து சங்கானது பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
இதேபோல், செவலூா் பூமிநாதா் ஆரணவல்லி கோயிலில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று வாஸ்து பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை வாஸ்து பூஜை மன்றத்தினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்

தேர்தலில் போட்டியிடாதது ஏன்? விளக்கிய அண்ணாமலை

கன்னியாகுமரியில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

இன்று 3, நாளை 4 மாவட்டங்களில் கனமழை!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


