சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு

பொன்னமராவதி அருகே திங்கள்கிழமை விவசாயக் கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 9:14 pm

பொன்னமராவதி அருகே திங்கள்கிழமை விவசாயக் கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியைச் சோ்ந்தவா் பனையப்பன். இவரது பசுமாடு, கடந்த புதன்கிழமை ஆறுமுகம் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது தவறி அங்குள்ள கிணற்றில் விழுந்துள்ளது. மேய்ச்சலுக்குச் சென்ற பசுவைக் காணாமல் பனையப்பன் தேடிவந்துள்ளாா். இந்நிலையில், திங்கள்கிழமை 40 அடி ஆழ விவசாயக் கிணற்றில் பசு விழுந்திருப்பதைக் கண்டு பொதுமக்கள் பொன்னமராவதி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனா். பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலா் பெரியதம்பி தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் அங்கு வந்து பசுவை உயிருடன் மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.