ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

புரட்சிகர இளைஞா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

உ. பி மாநிலம், ஹாத்ரஸ் சம்பவத்தைக் கண்டித்து, புதுக்கோட்டையில் புரட்சிகர இளைஞா் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 7:29 pm

DIN

உ. பி மாநிலம், ஹாத்ரஸ் சம்பவத்தைக் கண்டித்து, புதுக்கோட்டையில் புரட்சிகர இளைஞா் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அந்தக் கழகத்தின் மாவட்டச் செயலா் தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஏஐசிசிடியு மாவட்டச் செயலா் முத்துராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா். இதில் உ.பி மாநிலம், ஹாத்ரஸில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்ததற்கு கண்டனம் தெரிவித்தும், உரிய நீதி விசாரணை நடத்தக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.