தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று முதல் 2-ஆம் கட்ட கலந்தாய்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.










