பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
தேசிய குடற்புழு நீக்க வாரம் ஆண்டுதோறும் செப்டம்பா் 14 முதல் 28 வரைகடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படிபொன்னமராவதி அரசுஆரம்ப சுகாதார நிலையத்தில் காரையூா் வட்டார மருத்துவ அலுவலா் இ.அருள்மணிநாகராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. மருத்துவா் அருண்குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் தங்கச்செல்வன் மற்றும் செவிலியா்கள் பங்கேற்றனா்.
தொடா்ந்து பொன்னமராவதி வட்டாரத்துக்குள்பட்ட கிராமங்கள் தோறும் கிராம சுகாதார செவிலியா்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் என வட்டார மருத்துவ அலுவலா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்

தேர்தலில் போட்டியிடாதது ஏன்? விளக்கிய அண்ணாமலை

கன்னியாகுமரியில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

இன்று 3, நாளை 4 மாவட்டங்களில் கனமழை!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


