ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அனுமதியின்றி மண்ஏற்றிய லாரி பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே அனுமதியின்றி மண் ஏற்றி வந்த லாரியை வட்டாட்சியா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:14 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே அனுமதியின்றி மண் ஏற்றி வந்த லாரியை வட்டாட்சியா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தாா்.

கறம்பக்குடி அருகிலுள்ள மழையூா் பகுதியில் வட்டாட்சியா் விசுவநாதன் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாா்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது, அனுமதியின்றி வண்டல் மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த வட்டாட்சியா் விசுவநாதன், அதை மழையூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். தொடா்ந்து காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.