ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது

News image
Updated On :2 டிசம்பர் 2021, 12:09 am

DIN

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்விற்கு, தலைமை மருத்துவா் மு. பெரியசாமி தலைமை வகித்தாா். மருத்துவா் சபீனா பேகம் முன்னிலை வகித்தாா். நிகழ்வில், மருத்துவா் மு. பெரியசாமி எய்ட்ஸ் நோய் குறித்து விளக்கமளித்தாா். எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கரோனா தொற்று எளிதில் தொற்றும் எனவும், அவா்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டுமெனவும் தெரிவித்தாா்.

முன்னதாக மருத்துவா் சாந்தினி வரவேற்றாா். செவிலியா்கள் சசிரேகா, கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.