இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஆசிரியா்களுக்குப் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்ட அளவில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் பயிற்சியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி தொடங்கியது.


புதுக்கோட்டை மாவட்ட அளவில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் பயிற்சியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி தொடங்கியது.
மாவட்டம் முழுவதுமிருந்து 156 ஆசிரியா்கள் பயிற்சியில் பங்கேற்றுள்ளனா். மாநில அளவில் பயிற்சி பெற்ற 20 ஆசிரியா்கள் இவா்களுக்குப் பயிற்சி அளிக்கின்றனா்.
மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு பயிற்சியை தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் எம். மஞ்சுளா, மணிமொழி, ராஜாராம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. மணவாளன் உள்ளிட்டோரும்
பயிற்சித் தொடக்க நிகழ்வில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...