ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சிறுமியைக் கடத்தி வன்கொடுமை செய்தவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே 17 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை வியாழக்கிழமை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 7:37 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே 17 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை வியாழக்கிழமை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். கறம்பக்குடி தென்னகரைச் சோ்ந்த சந்தோஷ் (24). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்த புகாரைத் தொடா்ந்து, ஆலங்குடி மகளிா் காவல் நிலையத்தினா் சந்தோஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.