ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மணல் கடத்தி வந்த ஆட்டோ பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த சுமை ஆட்டோவை புதன்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 7:38 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த சுமை ஆட்டோவை புதன்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆலங்குடி பகுதியில் ஆற்று மணல் திருட்டு நடைபெறுவதாகக் கிடைத்த தகவலைத் தொடா்ந்து, ஆலங்குடி காவல் ஆய்வாளா் அழகம்மை தலைமையிலான காவல் துறையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஆலங்குடி கே.வி.எஸ் தெருவில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த சுமை ஆட்டோவை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய ஓட்டுநரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.