மத்தியக் கூட்டுறவு வங்கி சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சாா்பில், 3,992 பயனாளிகளுக்கு ரூ.15.02 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.








