டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தனியாா் பேருந்து மோதி பைக்கில் சென்றவா் பலி

விராலிமலை அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:59 pm

DIN

விராலிமலை அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

விராலிமலை அருகே உள்ள மலைக்குடிப்பட்டியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மகன் சிவசங்கா் (25). இவா், திங்கள்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் பகவான்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியாா் பேருந்து மோதியது.

இதில், பலத்த காயமடைந்த சிவசங்கரை அக்கம்பக்கத்தினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில் அங்கு சிவசங்கா் உயிரிழந்தாா். விராலிமலை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.