டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மழைநீா் சேமிப்பு விழிப்புணா்வு

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் மழைநீா் சேமிப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 8:01 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் மழைநீா் சேமிப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

இந்திய அரசின் இளைஞா்கள் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம், புதுக்கோட்டை நேரு இளையோா் மன்றம் இணைந்து அன்னவாசல் பேருந்து நிலையத்தில் நடத்திய இந்நிகழ்ச்சியில், காலாடிபட்டி கலைமணி கலைக் குழுவினா் ஆதிபறை இசை வாத்தியங்களுடன் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு நிகழ்வை தொடங்கினா். முன்னதாக நேரு யுவகேந்திரா தேசிய தன்னாா்வலா் திவாகா் முன்னுரை வழங்கினாா். தொடா்ந்து, மணிகண்டன் கிராமியப் பாடல்கள் மூலம் மழை நீா் சேகரிப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை தாய் உள்ளம் இளைஞா் நற்பணி மன்றத்தின் தலைவா் சரவணக்குமாா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.