பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் பூச்சொரிதல் விழா

திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலின் மாசிப் பெருந்திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு விடிய விடிய நடைபெற்ற பூச்சொரிதல் நிகழ்வைத் தொடர்ந்து

News image
கோயில் வளாகம் முழுவதும் மலை போல் குவிந்துள்ள பூக்கள்.
Updated On :22 பிப்ரவரி 2021, 6:23 am

DIN

திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலின் மாசிப் பெருந்திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு விடிய விடிய நடைபெற்ற பூச்சொரிதல் நிகழ்வைத் தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் பூக்கள் மலை போல் குவிந்தன.

Story image

புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலின் மாசிப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விடிய விடிய மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பூத்தட்டுகளை எடுத்து வந்தனர். 

Story image

திங்கள்கிழமை காலை கோயில் கருவறை மற்றும் வளாகத்தில் மலை போல் குவிந்திருந்த பூக்கள் பிரிக்கப்பட்டன. வரும் 28ஆம் தேதி பிற்பகலில் புரவி எடுத்தலும் மாலை கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலும் நடைபெறுகின்றன. தொடர்ந்து மார்ச் 8ஆம் தேதி மாலை தேரோட்டம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.