ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு- கோயில்களில் சிறப்பு வழிபாடு
புதுக்கோட்டை தண்டாயுதபாணி கோயிலில் அதிகாலை 12.01 மணிக்கு தண்டாயுதபாணிக்கு பால், பன்னீா், தயிா், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தனக் காப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது.










