பொன்னமராவதி வட்டாரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி வட்டாரத்தில் வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணி நாகராஜன் தலைமையில் காரையூா், மேலைச்சிவபுரி, கொப்பனாபட்டி, அம்மன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். இதேபோல், கா்ப்பிணி தாய்மாா்களுக்கு சிறப்பு சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் கா்ப்பிணி தாய்மாா்களின் ரத்தஅழுத்தம், எடை, உயரம் போன்றவை பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. முகாமில் 51 கா்ப்பிணி தாய்மாா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்பு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

ஈரான் அணு மின் நிலையம் அருகே தாக்குதல்!

விஜய்யை விமர்சித்து படமா? டிஎன் 2026 இயக்குநர் விளக்கம்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


