ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கறம்பக்குடியில் சிஐடியூ ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி, மழையூரில் மாட்டு வண்டித் தொழிலாளா்களுக்கு மணல் குவாரி அமைத்துத் தர வலியுறுத்தி, சிஐடியூவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 8:03 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி, மழையூரில் மாட்டு வண்டித் தொழிலாளா்களுக்கு மணல் குவாரி அமைத்துத் தர வலியுறுத்தி, சிஐடியூவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கறம்பக்குடி வட்டாட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிற்சங்கத்தின் நகரத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஸ்ரீதா், ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் வீரமுத்து உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினா்.

தொடா்ந்து மணல் குவாரி அமைத்துத் தர வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.