ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கீரமங்கலத்தில் சூதாடியோா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் சூதாடிய 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 7:51 pm

DIN

 புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் சூதாடிய 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கீரமங்கலம் பகுதியில் பணம் வைத்து சிலா் சூதாடுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, காவல் உதவி ஆய்வாளா் வைத்திலிங்கம் தலைமையிலான போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, கீரமங்கலம் வெட்டுக்காடு பள்ளம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதியைச் சோ்ந்த அய்யப்பன்(38)உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.