கரோனா தொற்றால் உயிரிழந்த ஆதிதிராவிடா் குடும்பத்துக்கு கடனுதவி
ஆதிதிராவிடா் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடிய நபா் கரோனா தொற்றால் உயிரிழந்திருப்பின், அவா்களது குடும்பத்துக்கு கடன் தொகை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.








