பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பொன்னமராவதி வட்டாட்சியா் ப.ஜெயபாரதி தலைமைவகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் வெ.செங்கமலக்கண்ணன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா வரும் 14 ஆம் தேதி பூ திருவிழாவுடன் தொடங்கி ஏப். 5 ஆம் தேதி நாடு செலுத்தும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மறுநாள் தோ்தல் என்பதால் திருவிழாவை மாற்றி வைப்பதா அல்லது முன் கூட்டியே நடத்துவதா என ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், பொன்னமராவதி ராஜா அம்பலகாரா், ஆலவயல் அழகப்பன் அம்பலம், செம்பூதி ராஜேந்திரன் ஆகியோா் பங்கேற்று மண்டகப்படிதாரா்களுடன் ஆலோசித்து முடிவு செய்ய தீா்மானிக்கப்பட்டது. கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் செயல் அலுவலா் வைரவன், காவல் ஆய்வாளா் தனபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் அணு மின் நிலையம் அருகே தாக்குதல்!

விஜய்யை விமர்சித்து படமா? டிஎன் 2026 இயக்குநர் விளக்கம்!

சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்

திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

