விராலிமலை போலீஸிடம் 24 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
விராலிமலையில் தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக, உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அதன் உரிமையாளா்கள் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.


விராலிமலையில் தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக, உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அதன் உரிமையாளா்கள் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
தோ்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், உரிமம் பெற்ற துப்பாக்கிகளை, அதன் உரிமையாளா்கள் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தனா். அதன்படி, விராலிமலை காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில், அரசு உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்திருந்த உரிமையாளா்கள், மொத்தம் 24 துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...