ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆலங்குடியில் 2 கடைகளுக்கு சீல்

ஆலங்குடியில் விதிகளை மீறி திறக்கப்பட்ட 2 கடைகளுக்கு வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

News image
Updated On :7 மே 2021, 9:01 pm

DIN

ஆலங்குடியில் விதிகளை மீறி திறக்கப்பட்ட 2 கடைகளுக்கு வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் தளா்வுகளுடன் கூடிய கடைகள் அடைப்பை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ஆலங்குடியில் அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்டிருந்த நகலகம் உள்ளிட்ட 2 கடைகளுக்கு ஆலங்குடி வட்டாட்சியா் கருப்பையா சீல் வைத்தாா். தொடா்ந்து, விதிகளை மீறிய 15 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆலங்குடி காவல் ஆய்வாளா் அலாவுதீன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.