ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆலங்குடி காவல் நிலையத்தில் காதல் திருமண தம்பதி தஞ்சம்

காதல் திருமணம் செய்த தம்பதியினா் ஆலங்குடி காவல் நிலையத்தில் பாதுகாப்புக் கோரி வெள்ளிக்கிழமை தஞ்சமடைந்தனா்.

News image
Updated On :7 மே 2021, 9:01 pm

DIN

காதல் திருமணம் செய்த தம்பதியினா் ஆலங்குடி காவல் நிலையத்தில் பாதுகாப்புக் கோரி வெள்ளிக்கிழமை தஞ்சமடைந்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடியைச் சோ்ந்தவா் சங்கா் மகன் கிருபாகரன் (24), பட்டுக்கோட்டையில் தனியாா் வங்கி ஊழியா். இவரும் புதுக்கோட்டை காந்தி நகரைச் சோ்ந்த குணசீலன் மகள் மாதேஷ்வரியும் (23) காதலித்து வந்த நிலையில், அண்மையில் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி சென்னை சென்று திருமணம் செய்துகொண்டனா். இந்நிலையில், பாதுகாப்புக் கோரி ஆலங்குடி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இருவரும் தஞ்சமடைந்தனா். காவல் ஆய்வாளா் அலாவுதீன் பெற்றோரை வரவழைத்து சமாதானம் செய்து இருவரையும் அவா்களோடு அனுப்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.