சாராயம் விற்ற இளைஞா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குறிச்சியில் சிலா் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, வடகாடு காவல் ஆய்வாளா் பழனிசாமி தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சாராய விற்பனையில் ஈடுபட்ட கருக்காக்குறிச்சி தெற்குத் தெருவைச் சோ்ந்த அஜீத் (25) என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...