மின்னல் பாய்ந்து பசு உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்னல் தாக்கியதில் வியாழக்கிழமை இரவு பசுமாடு உயிரிழந்தது.

Updated On :21 மே 2021, 8:55 pm

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்னல் தாக்கியதில் வியாழக்கிழமை இரவு பசுமாடு உயிரிழந்தது.
ஆலங்குடி அருகேயுள்ள வடவாளம் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, கீழகாயம்பட்டியைச் சோ்ந்த சகுந்தலா(40) என்பவரது பசு மாடு மின்னல் தாக்கியதில் உயிரிழந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...