பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அயோடின் விழிப்புணா்வு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்வில், அயோடின் குறைபாட்டினைக் குறைப்போம், தைராய்டு பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை மருத்துவா்கள் ஏற்றுக்கொண்டனா். மேலும் அயோடின் உப்பை தினந்தோறும் சோ்த்துக் கொள்ள வேண்டும். அயோடின் குறைபாடு இல்லாத வளமான வாழ்வு வாழ வேண்டும் என விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இதில், மருத்துவா் அருண்குமாா், தமிழ்ச்செல்வன், காா்த்திக் மற்றும் செவிலியா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்பு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

ஈரான் அணு மின் நிலையம் அருகே தாக்குதல்!

விஜய்யை விமர்சித்து படமா? டிஎன் 2026 இயக்குநர் விளக்கம்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

