92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாவட்ட கண்காணிப்பு குழுக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:17 pm

DIN

புதுக்கோட்டை மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரும் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சு. திருநாவுக்கரசா் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு முன்னிலை வகித்தாா்.

மத்திய அரசின் மூலம் நிறைவேற்றப்படும் 38 திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில், ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி, மாநிலங்களவை உறுப்பினா் எம்எம். அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் புதுக்கோட்டை வை. முத்துராஜா, கந்தா்வகோட்டை எம். சின்னதுரை, அறந்தாங்கி எஸ்.சி. ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.