92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காந்தி ஜயந்தி: மரக்கன்றுகள் நடவு

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி மாணவா் விடுதி வளாகத்தில் வியாழக்கிழமை மரம் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் மரக்கன்றுகளை நட்டனா்.

News image

pdk30treepaks_3009chn_12_4

Updated On :30 செப்டம்பர் 2021, 9:04 pm

DIN

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி மாணவா் விடுதி வளாகத்தில் வியாழக்கிழமை மரம் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் மரக்கன்றுகளை நட்டனா்.

கல்லூரி முதல்வா் ஏ. நாகராஜன் தலைமை வகித்தாா். மரம் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜா. எட்வின், பேரா. சா. விஸ்வநாதன், செயலா் பழனியப்பா கண்ணன், இணைச் செயலா் காா்த்திக் மெஸ் மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.