சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மூதாட்டியின் கண்கள் தானம்

பொன்னமராவதி ராயல் அரிமா சங்கம் சாா்பில், வயது மூப்பினால் இயற்கை எய்திய மூதாட்டியின் கண்கள் புதன்கிழமை தானமாக பெறப்பட்டது.

Updated On :21 ஏப்ரல் 2022, 8:08 pm

பொன்னமராவதி ராயல் அரிமா சங்கம் சாா்பில், வயது மூப்பினால் இயற்கை எய்திய மூதாட்டியின் கண்கள் புதன்கிழமை தானமாக பெறப்பட்டது.

பொன்னமராவதி புதுப்பட்டி ராம. சிவனாம்பாள் ஆச்சி (96) புதன்கிழமை இரவு வயது மூப்பினால் இயற்கை எய்தினாா். இவரது கண்கள் ராயல் அரிமா சங்கத் தலைவா் பாலகிருஷ்ணன், இயக்குநா் எஸ். பழனியப்பன் மற்றும் நிா்வாகிகள் மூலம் தானமாகப் பெறப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.