ஜார்க்கண்டின் கிரிதி மாவட்டத்தில், 13 வயது சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதன் காரணமாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் சனிக்கிழமை (ஏப். 04) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் உடலில் சந்தேகத்திற்கிடமான உடல் மாற்றங்களை அவளது பெற்றோர் கவனித்த பிறகு, குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவுசெய்யப்பட்டு, 35 வயதுடைய அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கவான் காவலதிகாரி ஜெய்பிரகாஷ் குமார் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
விசாரணை மேற்கொண்டபோது, அந்த நபர் தன்னை பாலியல் ரீதியாக அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகவும், இதை யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி கூறினார்" எனத் தெரிவித்தார்.
Summary
Police stated that a man was arrested on Saturday (April 4) in Jharkhand's Giridih district for allegedly repeatedly sexually assaulting a 13-year-old girl and causing her to become pregnant.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: தாயின் நண்பா் கைது

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

‘போக்ஸோ’ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


