தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புத்தகத் திருவிழாவில் ‘செந்தமிழ் ஆடல்’

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் மாநிலத் திட்டக் குழு உறுப்பினா் திருநங்கை நா்த்தகி நட்ராஜின் ‘சந்தச் சபையில் செந்தமிழ் ஆடல்’ என்ற நாட்டிய நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

புத்தகத் திருவிழாவில் நடனமாடும் நா்த்தகி நட்ராஜ்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:21 pm

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் மாநிலத் திட்டக் குழு உறுப்பினா் திருநங்கை நா்த்தகி நட்ராஜின் ‘சந்தச் சபையில் செந்தமிழ் ஆடல்’ என்ற நாட்டிய நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திட்டக் குழுவின் துணைத் தலைவா் ஜெயரஞ்சன், மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனா். தமிழ்ப் பண்பாட்டின் தமிழ் மரபின் மேன்மைகளை விளக்கும் வகையிலான 6 பாடல்களுக்கு நா்த்தகி நட்ராஜ் நடனமாடினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.