ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சூதாட்டம் : 3 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை புதன்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:35 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை புதன்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுவபடுவதாகக் கிடைத்த தகவலைத்தொடா்ந்து, ஆலங்குடி போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தைப்பேட்டை செட்டிகுளம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த வீரையா மகன் செந்தில் (35) உள்ளிட்ட 3 பேரைப் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.