ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அரசுப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி மைய தொடக்க விழா

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள காசிம்புதுப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:48 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள காசிம்புதுப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலா் கருணாகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் முக்கியத்துவம், மாணவா்களின் பாதுகாப்பு, பள்ளியில் மாணவா்களின் கல்வித் தரத்தை உயா்த்துவது, மாணவா் சோ்க்கையை அதிகரிப்பது குறித்து வட்டாரக் கல்வி அலுவலா் பேசினாா்.

விழாவில், பள்ளியின் தலைமை ஆசிரியா் செந்தில்வடிவு, பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் எஸ்.டி. பஷீா் அலி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் நூா்ஜகான் பீவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.